தொலைத்தொடர்பு நிறுவனமான ஏர்டெல் நிறுவனத்தின் மொபைல் செயலியில், வாடிக்கையாளர்களின் தனிநபர் விவரங்கள் களவாடப்படும் நிலை ஏற்பட்டு, அது துரிதமாக சரி செய்யப்பட்டதாக தகவல் வெளியாகி உள்ளது.
தொலைத்தொடர்பு நிறுவனமான ஏர்டெல் நிறுவனத்தின் மொபைல் செயலியில், வாடிக்கையாளர்களின் தனிநபர் விவரங்கள் களவாடப்படும் நிலை ஏற்பட்டு, அது துரிதமாக சரி செய்யப்பட்டதாக தகவல் வெளியாகி உள்ளது.